தற்போது பூரண குணமடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அடுத்தகட்ட படப்பிடிப்பை கேரளாவில் நடத்த படத்தின் டைரக்டர் ஜீது ஜோசப் திட்டமிட்டுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.இதற்காக கமலஹாசன், கவுதமி உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா பயணமாகிறார்கள். அங்கு சில வாரங்கள் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்கிறார்கள். ‘திரிஷ்யம்’ படப்பிடிப்பு நடந்த தொடுபுழா பகுதியில் உள்ள வீட்டிலேயே ‘பாபநாசம்’ படப்பிடிப்பையும் நடத்துகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே