இந்நிலையில், ‘ஐ’ படத்தில் பணிபுரிந்தது தனக்கு புது அனுபவமாக இருந்தது என்று பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டர் தளத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் தன்னுடன் இணைந்து பணிபுரிந்த விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். ‘ஐ’ படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய வரலாற்றை படைக்கும். ஒரு தனிமனிதனால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியும் என்பதற்கு ஷங்கர் ஒரு உதாரணம் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே