அந்த விழாவிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.இதனிடையே அந்த விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டேன். அம்மாதிரியான பெரும் தொகை செலவு செய்யப்படும் விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை.
ஆனால், ‘ஐ’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன், எனவும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.படத்தின் படப்பிடிப்பில் சுரேஷ் கோபி, ராம்குமார் உள்ளிட்டோர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் அவர்களை விழாவிற்கு அழைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே