ஜோஷி சாரின் படத்தில் நடிக்க எல்லோருக்குமே ஆசை இருக்கும். லைலா ஓ லைலா கதை எனக்குத் தெரியும். கதையின் திருப்புமுனையாக ஒரு கேரக்டர் வரும். அந்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராத வகையில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது.
தமிழில் நான் நடித்த ரெண்டாவது படம் ரிலீசாக இருக்கிறது. நான்கு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி படங்களில் நடித்து வருகிறேன். இதுதவிர கன்னடத்தில் ஸ்டைல் கிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கிறேன். என்கிறார் ரம்யா நம்பீசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே