ரவி தேஜா நடிக்கும் படங்களில் கிளாமரான ஹீரோயின்கள் வருவார்களே தவிர, முத்தக் காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளே இருக்கவே இருக்காது. அவருக்கு பெண் ரசிகைகளும், குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களும் அதிகம். ஆனால், ‘பவர்’ படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவீந்திரா கேட்டுக் கொண்டதற்கிணங்க ரவிதேஜா அந்த முத்தக் காட்சியில் நடிக்க சம்மதித்தாராம்.
படத்தில் உள்ள அந்தக் காட்சியைப் பற்றி இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கத்தான் அதை சொல்லாமல் விட்டார்களாம். ஒரு பாடல் காட்சியில்தான் அந்த முத்தக் காட்சி வைக்கப்பட்டிருக்கிறதாம். எந்த உறுத்தலும் இல்லாமல் மென்மையான விதத்தில்தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்டதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே