சமீப காலத்தில் கன்னடப் படங்களின் வெற்றியும் பல கோடிகளில் புரள ஆரம்பித்து விட்டது. ‘நான் ஈ’ சுதீப், சரத்குமாரின் மகளான வரலட்சுமி நடித்த ‘மானக்யா’ என்ற கன்னடப் படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து சுமார் 30 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாம். அந்தப் படத்தின் வசூலை ‘பவர்’ படம் ஏற்கெனவே முறியடித்து விட்டதாகவும், மொத்தமாக இந்தப் படத்தின் வசூல் 50 கோடியைத் தொட்டு விடும் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே