இந்த விண்கலம் 8 மாத நீண்ட நெடிய பயணத்துக்கு பிறகு கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.அங்கு கியூரியாசிட்டி விண்கலம் சக்கரம் மூலம் சுமார் 3 மைல் உயர மலையின் மீது ஏறி சென்றும், ஊர்ந்து சென்றும் பாறை, மண் உள்ளிட்ட மாதிரிகளை வெட்டி எடுத்தும், சுற்றுப்புற சூழலையும் ஆய்வு மேற்கொண்டது.தற்போது அது தனது 2 ஆண்டு பணியை முடித்து விட்டு வெற்றிகரமாக ஆய்வகத்துக்கு திரும்பி சாதனை படைத்துள்ளது. அடுத்த கட்டமாக அது முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.இந்த தகவலை ‘நாசா’ மைய விஞ்ஞானி ஜேம்ஸ் எல்.கிரீன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே