இதைப் பற்றி ராஜமௌலியும் டுவிட்டரில் அவருடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் சில படங்களில் இருந்தும், நாவல்களில் இருந்தும் சில காட்சிகளை காப்பியடித்திருக்கிறேன். ஆனால், ‘விக்ரமார்க்குடு’ படத்தில் இடம் பெற்ற அந்த குறிப்பிட்ட காட்சி என்னுடைய அப்பாவால் நீண்ட நாட்களுக்கு முன் எழுதப்பட்ட ஒன்று. அந்தக் காட்சி எப்படி ‘சாம்பவி ஐபிஎஸ்’ படத்தில் இடம் பெற்றது என்று தெரியவில்லை. இதைப் பற்றியெல்லாம் இப்போது விவாதித்துக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. இந்தப் பதிவு கூட என்னை நம்புபவர்களுக்காகத்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இயக்கிய ‘நான் ஈ’ படம் கூட ஆஸ்திரேலிய குறும்படமான ‘காக்ரோச்’ படத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற பேச்சு நிலவியது. அவர் இதற்கு முன் இயக்கிய ‘மகதீரா’ படம் கூட தமிழில் ஸ்ரீதர் இயக்கி 1963ம் ஆண்டு வெளிவந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தின் கதையை வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றும் ஒரு பேச்சு இருந்தது. அப்படியென்றால் ‘பாகுபலி’ படம் எந்த திரைப்படம், அல்லது நாவல் என ரசிகர்கள் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே