இந்நிலையில் இப்படத்தின் அஜித்தின் கதாபாத்திரம் என்ன என்று பல பேர் யோசிக்கும் வகையில் கதாபாத்திரம் வடிவமைத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.அதாவது இப்படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்தாலும், அஜித் கேரக்டர் என்ன என்பது படம் ஆரம்பித்து 45 நிமிடங்கள் வரை ரசிகர்களுக்கு தெரியவே செய்யாதாம்.ஜேம்ஸ்பான்ட் படங்களைப் போல, இப்படத்தில் அஜித் செய்திருக்கும் கேரக்டரை மையமாக வைத்தே தொடர்ந்து சில படங்களை இயக்க முடிவு செய்திருக்கிறாராம் கௌதம் மேனன். அஜித் விரும்பினால் அந்த எல்லா படங்களிலும் அவரே நாயகனாகத் தொடர்வாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே