அதனால் படப்பிடிப்பு 3 மாதம் நடந்து முடியும் நேரத்தில் ஒரு கார் வாங்கும் அளவுக்கு சம்பாதித்து, காரும் வாங்கி விட்டாராம், ராய்லட்சுமி. இந்த தகவலை அப்படத்தின் ஆடியோ விழாவின்போது தெரிவித்த நடிகர் ஒருவர், இந்த படத்தில் நடித்த எங்கள் பலபேரின் பணம் இப்போது ராய்லட்சுமியிடம்தான் உள்ளது என்றார்.
மேலும், இந்த படத்தில் சீட்டு விளையாடி கார் வாங்கி விட்ட ராய்லட்சுமிக்கு, அடுத்த படத்தில் விளையாடி வீடு வாங்க வேண்டும் என்ற நோக்கமும் உள்ளதாம். இதை அந்த நடிகர் சொன்னபோது எந்த மறுப்பும் சொல்லாமல் அதை உண்மை என்பது போலவே சிரித்துக்கொண்டே அமர்ந்திருந்தார் ராய் லட்சுமி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே