இந்நிலையில், அவரது இசையில் மயங்கிப்போன பல பாடகர்-பாடகிகள் அவரது இசையில் தாங்களும் பாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகிறார்களாம். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ஹாலிவுட் பாப் பாடகி டைலர் ஸ்விப்ட். இவர் 4 முறை கிராமி விருதுகள் பெற்றிருப்பதோடு, தனது இனிய குரலால் ரசிகர்களையும் கவர்ந்திழுத்து வைத்திருக்கிறாராம்.
இவருக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாம். அவரது இந்திய இசையை நான் பெரிதும் நேசிக்கிறேன். அவரது இசையைக் கேட்டு பலமுறை மயங்கிய எனக்கு அவரது இசையில் பாட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் டைலர் ஸ்விப்ட். இதையடுத்து, ரகுமானும், தனது இசையில் பாட வருமாறு டைலர் ஸ்விப்டுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே