மனதளவில் மெஸ்மரிசம் செய்யப்பட்ட ரியாஸ்கான் மனம்போன போக்கில் நடந்து ஒரு காட்டுக்குள் வந்து சேர்கிறார். வந்த பிறகுதான் தெரிகிறது, தன்னை அழைத்து வந்தது ஒரு நிழல் என்று. உருவம் இல்லாத அந்த நிழல் அவரை ஏன் காட்டுக்குள் அழைத்துச் சென்றது. அதன் நோக்கம் என்ன? அதனிடமிருந்து ரியாஸ்கான் தப்பித்தாரா எனபது படத்தின் ஸ்ரீன்ப்ளே. தனி ஆளாக நடித்திருப்பதுடன். பயங்கரமான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். கேரளா, குமுளி பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளில் படமாக்கி உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே