சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்த பாபு, சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு வீட்டிலிருந்தபடியே சிகிச்சையை தொடர்ந்தார்.நேற்று முன்தினம், மூச்சு திணறல் ஏற்பட்டதால், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று மாலை, மாரடைப்பால் இறந்தார். பாபுவின் மரண செய்தி அறிந்த தெலுங்கு பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.பத்மஸ்ரீ விருது, தேசிய விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பாபு.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே