நான் பிரதமரான பிறகு என் மீது மக்களின் எதிர்பாப்புகள் அதிகரித்து உள்ளன. நல்லதொரு சூழ்நிலையை தொழில் அதிபர்கள் விரும்புகிறார்கள். அதனை உருவாக்கி தருவதே எங்கள் பொறுப்பு. குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் எனது ரத்தத்திலேயே வர்த்தகம் உள்ளது. முதல் காலாண்டில் எங்களின் வர்த்தக வளர்ச்சி எட்டி உள்ளது.ஜப்பானில் பல ஆண்டுகள் நிலையான அரசு உள்ளது. ஆனால் இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் நிலையான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. அதன் மூலம் வளர்ச்சி பெற ஜப்பான் உதவ வேண்டும்.
ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் நல்ல முதலீடு சூழலையும் துரிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வழி செய்து தரப்படும்.இதற்கான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு வருவதால் விரைவில் அவை நல்ல பலன்களை ஏற்படுத்தும் ஜப்பான் முதலீடுகளை நிர்வகிக்க சிறப்பு குழு அமைக்கப்படும்.ஒரு நாட்டின் கலாச்சாரத்தை மற்றொரு நாட்டினர் தெரிந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்டின் மொழியையும் அறிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே