அவர் பேசுகையில் தினமும் எங்கள் எல்லோருக்கும் அவர் கையாலேயே பிரியாணி செய்து போடுகிறார், ஒரு நாள் விடாமல் எங்களை சந்தித்து விட்டு தான் செல்வார். மேலும் நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் அவர் சாப்பிடவே செல்வார்.
படப்பிடிப்பில் எல்லோரையும் சமமாக மதிப்பார், இதற்கு முன்பு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ஒருவர் மட்டும் தான் எங்களை இதுபோல் நடத்துவார், ஆனால் இவரின் அன்பு ரஜினிக்கு ஒருபடி மேலே சென்றுவிட்டது என உருக்கமாக கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே