‘அஞ்சான்’ படம் ரிலீசான போது ரசிகர்கள், மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதுவே இவ்வளவு வசூல் ஈட்ட காரணம் என்கின்றனர்.இது குறித்து டைரக்டர் லிங்குசாமி கூறும்போது ‘அஞ்சான்’ படம் 3 நாளில் ரூ.30 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த படத்தில் சூர்யாவின் ‘கெட்டப்’, அஞ்சான் தலைப்பு டிரெய்லர், பாடல்கள், சூர்யாவுக்கும் எனக்குமான கூட்டணி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் படம் ரிலீசாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. கதை கருவும், போஸ்டர்களும் படம் பார்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதுவே இவ்வளவு பெரிய வசூல் சாதனைக்கு காரணம் ஆகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே