இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கவிஞர் வாலி, நா. முத்துக்குமார், பா.விஜய், ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். அருணகிரிநாதர் பாடல் ஒன்றும் படத்தில் இடம் பெற்றுள்ளது. வாலி எழுதிய ‘அல்லி அர்ஜுனா’ என்ற தலைப்பிட்டு மொத்தம் 8 சிறு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாம்.ஏற்கெனவே இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள சில பாடல்களின் டீஸர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டில் இந்த படத்தின் பாடல்கள் நிச்சயம் தனி வரவேற்பைப் பெறும் என இசை ரசிகர்கள் கருதுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே