eniyatamil.com
சர்ச்சைக்குரிய போர் நினைவாலயத்துக்கு நன்கொடை: ஜப்பானுக்கு, தென் கொரியா கண்டனம்!…
சியோல்:-இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்த ஜப்பானிய வீரர்கள் மற்றும் குடிமக்களை கவுரவப்படுத்தும் வகையில், தலைநகர் டோக்கியோவுக்கு அருகே ‘யாசுகுனி’ என்ற பெயரில் போர் நினைவாலயம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது…