மேலும் 2 புதிய ராக்கெட்டுகளை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். பி.எஸ்.எல்.வி.–சி 26, ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டும் அனுப்பப்படும். இந்த ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்துவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கப்படும். இதற்கான கூட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை (இன்று) தொடங்குகிறது. அடுத்த 60 நாளில் இந்த ஆய்வு முடிவடையும்.பி.எஸ்.எல்.வி.–சி 26 விண்கலத்தில் ஐ.என்.ஆர்.எஸ்.எஸ்.–1சி நேவிகேசன் என்ற செயற்கைகோள் பொருத்தப்படும். இது கடல் வழியையும், சாலை வழிகளையும் கண்காணித்து புகைப்படங்களை அனுப்பி வைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே