அப்படி அவர்கள் எந்த நடிகையை ஓ.கே செய்யலாம் என்று போட்ட பட்டியலில் அனுஷ்கா, நயன்தாரா, ஸ்ரேயா, ராய் லட்சுமி என பல நடிகைகள் இடம் பிடித்தார்களாம். இறுதியாக அனுஷ்காவே அந்த கதாபாத்திரத்தை தாங்கக்கூடிய நடிகையாக இருப்பார் என்று இறுதி முடிவெடுத்திருக்கிறார்களாம். அருந்ததி, ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி போன்ற படங்களில் அவர் நடித்திருக்கும் அதிரடி கதாபாத்திரங்களே அவரை தேர்வு செய்ய முக்கிய காரணமாக அமைந்துள்ளதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே