ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்த ‘அஞ்சான்’ படவிழாவில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா பேசும் போது, ஒவ்வொரு படத்திலும் கமலஹாசனை போல் உடலை வருத்தி கஷ்டப்பட்டு சூர்யா நடிக்கிறார் என்று பாராட்டினார்.
இதற்கு சூர்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறும் போது, கமலஹாசனை போல் என்னால் நடிக்க முடியாது. அவர் நடிப்பு மட்டுமன்றி திரைக்கதை எழுதுகிறார். டைரக்டு செய்கிறார். தனது ஒவ்வொரு படத்தையும் வித்தியாசப்படுத்தி காட்டுகிறார். அவரைப் போல் என்னால் முடியாது. நான் படங்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளேன். முதல் படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே