அதுமட்டுமின்றி, சுராஜின் அடுத்த படத்திலும் 3வது முறையாக இந்த ஜோடி ஒன்று சேர உள்ளது. பெரிடப்படாத இந்த புதிய படத்தில் நடிப்பதற்கு முதலில் காஜலையே சுராஜ் அனுகியதாகவும், ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காதால் பின்னர், கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரினை ஒப்பந்தம் செய்ததாகவும் பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க உள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்புக்கள் கடந்த மாதம் சென்னையில் துவங்கப்பட்டது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலியும் நடிக்கிறார். கோலிவுட்டில் தான் ரீ என்ட்ரி கொடுப்பதற்கு அந்த படம் மிகப் பெரிய ஹிட் கொடுக்கும் என த்ரிஷா நம்புவதாக அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே