அதனால், அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை தனுஷ் அவமானப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டி அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு இந்து மகா சபையினர் தனுஷின் வீட்டை முற்றுகையிட்டு கொடி பிடித்தனர். இப்படி தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து, நேற்று திடீரென்று தனுஷ் கைது செய்யப்பட்டதாக காட்டுத்தீபோல் செய்தி பரவியது. ஆனால் அதுபற்றி விசாரித்தபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே