பட வாய்ப்புக்காக அஞ்சலி திவிவேதி தான் தனியாக போட்டோ ஷூட் நடத்தி எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களை மார்பிங் செய்து நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பது போன்று யாரோ சிலர் அவர் பெயரில் டுவிட்டர் கணக்கு துவங்கி அதில் வெளியிட்டுள்ளனர்.
இதனை நண்பர்கள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, மால்வாணி போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்தார். போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்து போலி டுவிட்டர் கணக்கை முடக்கினர். போலி டுவிட்டர் கணக்கை துவக்கியவர்களை தேடி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே