eniyatamil.com
வங்காளதேசத்தில் 250 பயணிகளுடன் சென்ற படகு நீரில் மூழ்கி விபத்து!…
டாக்கா:-வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவின் தென்பகுதியில் உள்ள பத்மா ஆற்றில் 250 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று முன்சிகஞ்ச் என்ற இடத்தில் ஆற்றில் மூழ்கியது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது. சம்பவ இட…