சித்தார்த் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் காவியத்தலைவன் படத்தை இயக்கியுள்ள வசந்தபாலன், வெற்றிமாறன், துரை செந்தில்குமார், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் ஜிகர்தண்டா படத்தை பார்த்துள்ளனர்.ஆனால், படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது, அவர்களிடம் படத்தைப்பற்றி கருத்து கேட்டுள்ளனர். ஆனால் யாருமே எதுவுமே சொல்லாமல் சென்று விட்டார்களாம். ஒரு சம்பிரதாயத்திற்காகவாவது நல்லாயிருக்கு என்ற வார்த்தையைகூட அவர்கள் சொல்லாமல் நழுவியதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் சித்தார்த்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே