அதற்கு பதிலளித்த சல்மான் ஏற்கனவே அங்கு ஒரு ராஜா இருக்கின்றார், அவரே அந்தப் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று ஷாருக் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் சல்மான் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி பின்னாளில் தன்னை முதல் இடத்தில் வைத்துக்கொள்ள முடியும் என்றும் தற்போது இது தனக்கு தவறான இடமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே