இதுகுறித்து படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி கூறியதாவது: இந்த படத்தின் கதையை நான் எழுதும்போதே இதற்கு ஆர்யாதான் என்று முடிவு செய்து விட்டேன். ஸ்டைலான அதே நேரத்தில் தனியாளாக பத்துபேரை எதிர்கொண்டால் அதனை மக்கள் ஏற்றுக் கொள்கிற ஹீரோ வேண்டும் என்பதால் ஆர்யாவை தேர்வு செய்தேன். கதையை ஆர்யாவிடம் சொல்லிவிட்டு வீடு திரும்புவதற்குள் ஓகே சொல்லி மெசேஜ் அனுப்பினார். தயாரிப்பாளர் ஜபக் சார் ஆர்யாவின் கால்ஷீட்டை 5 ஆண்டுகள் கையில் வைத்திருந்தார். பல கதைகளை தவிர்த்த ஆர்யா மீகாமனுக்கு ஓகே சொன்னார். இந்த கேரக்டருக்காக தன்னை கரடுமுரடாக மாற்றிக் கொண்டார்.
சென்னையில் எங்கு ஷூட்டிங் நடந்தாலும் அங்கு சைக்கிளில்தான் ஷூட்டிங் வருவார். அண்ணா நகரிலிருந்து கிழக்கு கடற்கரை சாலைவரை கூட சைக்கிளில் வந்திருக்கிறார். மீகாமன் கேரக்டரின் ரஃபான தோற்றத்தை தக்க வைக்க இந்த சைக்கிள் பயணம். அந்த அளவுக்கு கேரக்டரை ரசிச்சு பண்ணுகிறார் என்றார் மகிழ் திருமேனி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே