இதுகுறித்து சில்வஸ்டர்சோலன் கூறும்போது, நானும், அர்னால்டும் ஒரு காலத்தில் போட்டியாளர்களாக இருந்தோம், ஏன் பகைவர்களாகவே நடந்து கொண்டோம். இப்போது நட்புடன் இருக்கிறோம், இணைந்து பணியாற்றுகிறோம். என் திரையுலக வளர்ச்சிக்கு அர்னால்டும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். அதனால் அவர் மீது அன்பு அதிகரித்திருக்கிறது. எக்ஸ்பெண்டபிள் படம்தான் இந்த மாற்றத்துக்கு காரணம் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே