தற்போது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் வேலைகளில் பாரதிராஜா மும்முரமாக இருக்கிறார், கூடவே ஹீரோயின் வேட்டையும் நடந்து வருகிறது. ஓவியா அல்லது ‛வழக்கு எண்’ மனீஷா யாதவ் நடிக்கலாம் என தெரிகிறது. காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக இருக்கிறது. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஷூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்பையும் பாரதிராஜா வெளியிட உள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே