வட மேற்கு சீனாவின் கான்சூ மாகாணத்தில் யூமென் என்ற நகரில் கொடிய பிளேக் நோய் மக்களை தாக்கியுள்ளது. இந்த நோய்க்கு கடந்த வாரம் ஒருவர் பலியானார்.151 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிளேக் நோய் பரவியுள்ள யூமென் நகரத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இது ஒரு தொற்று நோய் என்பதால் இங்கிருந்து மக்கள் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதே போன்று வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பொதுமக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த நகரின் எல்லைகள் அடைக்கப்பட்டுள்ளன. முக்கியமான பிரதான சாலைகளை போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.இந்த நகரை தாண்டி செல்பவர்கள் வேறு மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மொத்தத்தில் யூமென் நகரம் முற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே