ஆனால், வெறும் கிளாமரை மட்டுமே முன்வைத்து ரொம்ப நாளைக்கு காலம் தள்ள முடியாது என்று இப்போது நினைத்து விட்ட சன்னிலியோன், தற்போது என் கைவசமுள்ள படங்களை முடித்த பிறகு, கிளாமர் அல்லாத கதைகளாக செலக்ட் பண்ணி நடிப்பேன் என்று ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார் அவர்.இதனால், பாலிவுட் வட்டாரஙகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறதாம்.
குறிப்பாக, சன்னிலியோனின் கவர்ச்சிக்காக அவரது ரசிகர்களாக மாறிய பெரும்பாலான ரசிகர்கள், இந்த திடீர் கொள்கையை மாற்றி விட்டு, எங்களது கவர்ச்சி குயினாக தெடர்ந்து சினிமாவில் வலம் வர வேண்டும் என்று இணையதளங்கள் வாயிலாக சன்னி லியோனுக்கு அவசர செய்திகளை அனுப்பி விட்டு வருகிறார்களாம். ஆனால். இதுகுறித்து இன்னமும் சன்னி லியோன் எந்த மாற்று செய்தியும் அறிவிக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்கள் திக் திக் மனநிலையுடன் காணப்படுகிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே