அதையடுத்து விஜய் போன்று எந்த ஹீரோக்கள் பாடினாலும் அவர்களுடன் இணைந்து பாடி தனது பின்னணி பாடகி ரேட்டிங்கையும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்த ஆண்ட்ரியா, இப்போது அஞ்சான் படத்தில் சூர்யாவுடன் இணைந்தும் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலும் சூர்யா ரசிகர்களால் ஹிட்டாக்கப்பட்டு விடும் என்பதோடு, தனது பெயரும் அவர்களால் இன்னும் பிரபலமாகி விடும் என்று உற்சாகத்தில் இருக்கிறார் ஆண்ட்ரியா.இதையடுத்து, ஸ்டார் ஹீரோக்கள் பாடும் பாடல்களின் தானும் இடம்பிடித்து ஸ்டார் பாடகியாகி விட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே