eniyatamil.com
மேற்கு வங்காளத்தில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் நூலிழையில் விபத்திலிருந்து தப்பித்தன!…
புதுடெல்லி:-மேற்கு வங்காளத்தில் உள்ள பக்டோக்ரா விமான நிலையத்தை நோக்கி நேற்று நண்பகலில் 120 பயணிகளுடன் ஏர் இந்தியா-879 என்ற விமானம் கீழிறங்கிக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் டெல்லி செல்லும் இண்டிகோ வ…