ஆனால், பின்னர் படங்களே இல்லை. கஷ்டப்பட்டு ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். திடீரென்று உள்ளே புகுந்த வெளுத்துக்கட்டு அருந்ததி அந்த பட வாய்ப்பை அபகரித்து விட்டார். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்பிக்கொண்டு நிற்கிறார் வேதிகா.
அதோடு, பாலாவின் இயக்கத்தில் இதுவரை நடித்த அபிதா, லைலா, சங்கீதா, பூஜா என எந்த நடிகைகளும் அதன்பிறகு சினிமாவில் வளரவில்லை. ஓரிரு படங்களோடு காலியாகி விட்டனர். அதனால் டைரக்டர் பாலா படங்களில் நடித்த கதாநாயகிகளுக்கு ஏற்பட்ட அதே கதி நமக்கும் ஏற்படப்போகிறதோ என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் வேதிகா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே