இதில் சூர்யா ஜோடியாக நயன்தாரா, ஏமி ஜாக்சன் இருவரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது. முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் காரைக்குடியிலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் வெளிநாடுகளிலும் நடக்க இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே