eniyatamil.com
நைஜீரியாவில் தீவிரவாதிகள் பிடியில் இருந்து 63 பெண்கள் தப்பினர்!…
மைதுகுரி:-நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 14ம் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரி…