இந்நிலையில் தற்போது படத்தின் தலைப்பை போஸ் பாண்டி என்று மாற்றிவிட்டார் ராஜா சுப்பையா. இதுகுறித்து அவர் கூறும்போது, போஸ் பாண்டி என் அடுத்த படதிற்கான தலைப்பு அதனையே இந்தப் படத்திற்கு வைத்து விட்டேன். பழைய தலைப்பை நீக்கியதால் சில காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டிவந்தது. டப்பிங்கிலும் சில மாற்றங்களை செய்துள்ளேன். இதற்காக எனக்கு கூடுதல் பணம் செலவானது. புதிய தலைப்புடன் மீண்டும் தணிக்கை குழுவிற்கு படத்தை அனுப்பி இருக்கிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே