அதாவது, சின்னதா வேட்டு சத்தம் கேட்டதும் பயந்து பறக்கிறதுக்கு நான் என்ன புறாவா, நின்னு நிதானமா இறையை கொத்திட்டுப்போற கழுகுடா – என்ற அந்த பஞ்ச் டயலாக்கை வெளியிட்டுள்ளார். இந்த டயலாக் வெளியிட்டதுமே சூர்யா ரசிகர்களிடையே பரபரப்பு பத்திக்கொள்ளத் தொடங்கி விட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே