ஆரம்பித்து மிகக்குறுகிய காலங்களில் அதிக லைக்குகள் பெற்றவர்கள் வரிசையில் தற்போது அனிருத்தும் இடம்பிடித்துவிட்டார்.இந்தியாவில் ஒரு இசையமைப்பாளர் இவ்வளவு ஆதரவுகளைப் பெற்றிருப்பது இதுவே முதல் முறை.
இதுகுறித்து , அனிருத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ”எனக்கு லைக்குகள் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி ” என தெரிவித்துள்ளார்’.
தற்போது விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் , ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘ஐ’ படத்தில் ஒரு பாடல் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே