அவர் தனி ஹீரோவாக நடிக்க கிடைத்த வாய்ப்புகளால்தான் அவர்களின் படங்களில் நடிக்க மறுப்பு தெரிவித்து விட்டார் என்கிறார்கள். பிரபல இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க வித்யுத் பேசி வருகிறாராம்.ஃபோர்ஸ், கமாண்டோ, புல்லட் ராஜா ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றதன் மூலம் தனி ஹீரோவாக நடிக்க வித்யுத் முயன்று வருகிறாராம். அதனால், ஷாரூக், சல்மான் படங்களில் நடிக்க விருப்பமில்லை என அவர் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார் என்கிறார்கள். அதோடு, முன்னணி ஹீரோயின்கள் மட்டுமே அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போடுகிறாராம்.
சிலர் அவரை நடிக்க வைக்க அணுகிய போது அவர்களிடம் முன்னணி நடிகைகளைத்தான் நாயகியாக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று சொன்னாராம். ஆனால், நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதை மறுக்கின்றன. அவர்கள் கேட்ட தேதியில் ஏற்கெனவே ‘யாரா’ படத்தில் நடிக்க கொடுத்து விட்டதால்தான் சல்மான் கான், ஷாரூக் கான் படங்களில் நடிக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே