வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் இது முக்கிய படமாக அமைந்தது. மேலும் பல படங்களில் கதாநாயகனாக அவர் நடித்து இருந்தாலும் இம்சை அரசன் படம் அளவுக்கு இல்லை. எனவே இம்சை அரசன் 23–ம் புலிகேசி படத்தின் 2–ம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் வடிவேலு ஈடுபட்டுள்ளார். சிம்புதேவனை நேரில் சந்தித்து இதற்கான திரைக்கதையை தயார் செய்யும்படி கூறி உள்ளாராம்.
விஜய் படத்தை இயக்கும் முயற்சியில் சிம்புதேவன் தீவிரமாக இருக்கிறார். இந்த படம் முடிந்ததும் இம்சை அரசன் 23–ம் புலிகேசி 2–ம் பாகத்தின் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் வடிவேலு இரு வேடங்களில் நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே