பி.வாசு இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் மற்றும் பலர் நடிப்பில் இந்தப் படம் உருவாகியது. இளையராஜாவின் பின்னணி இசையும், பி.வாசுவின் இயக்கமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாம். கன்னடத்தில் பி.வாசு புகழ் பெற்ற இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் அனைத்து சென்டர்களிலும் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுவதாகச் சொல்கிறார்கள்.
ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் மோகன்லால் கதாபாத்திரத்தில் மிகப் பொருத்தமாக நடித்திருக்கிறார் என்றும், ஒரு இடைவெளிக்குப் பிறகு அவருக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைத்தேடிக் கொடுத்திருக்கிறது என்றும் கன்னடத் திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே