எனவே எந்த இயக்குநரை அழைக்கலாம் என்று தன் சகாக்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதன் முடிவில், தன்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் சிம்புதேவனை அழைத்து பேசினாராம் வடிவேலு. மீண்டும் தனக்கு ஒரு கதை பண்ணி தன்னை வைத்து படம் பண்ணும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார் வடிவேலு.
தற்போது விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்க இருப்பதால் என்னால் இப்போது வர முடியாது என்று மறுத்துவிட்டாராம் சிம்புதேவன். பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி என்ற கதையைச் சொல்லி இருக்கிறார் சிம்புதேவன். வடிவேலுவுக்கு கதை டபுள் ஓகே. விஜய் படத்தை முடித்த பிறகு பட்டணத்தில் 23 ஆம் புலிகேசி படத்தை இயக்கித் தருவதாக சொல்லி இருக்கிறார் சிம்புதேவன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே