1. “ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்ச நானே கேக்கமாட்டேன்…”
2. “நீ படிச்சா ஸ்கூல்’ல நா ஹெட்மாஸ்டர் டா…”
3. “நீ அடிச்சா பீஸ் … நான் அடிச்சா மாஸ்…”
4. “யாரு அடிச்சா பொறி கலங்கி பூமி அதிர்தோ அவன் தான் தமிழ்.. நான் தான் தமிழ் …”
5. “வாழ்க்கை ஒரு வட்டம் அதுல செய்கிறவன் தோப்பான் தோக்றவன் ஜெய்ப்பான்.”
6. “இங்க என்ன தோணுதோ அத பேசுவேன் , இங்க என்ன தோணுதோ அத செய்வேன் ”
7. “அடுத்தவன் உயிரை எடுக்கணும்னு நினைக்கிறவன் முதல தான் உயிர் மேல ஆசை பட கூடாது ”
8. “எவ்ளவோ பண்றோம் .. இத பண்ணமாட்டோமா…”
9. “நாங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவோம் …… நீ வேற காட்டு காட்டுன்ற ….. காட்டிட வேண்டியது தான் .”
10. “ஐயம் வெய்டிங் ”
அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா …!!
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே