அந்த கதை உருவானபோது அந்த கான்செப்டில் எத்தனை பாகம் வேண்டுமானாலும் கொண்டு வரலாம் திரைக்கதை தான் முக்கியம். இரண்டாம் பாகத்தின் கதையும் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளரும் தயாராக இருக்கிறார். ஆனால் நான் அடுத்து இயக்கப்போவது வேறொரு கதையைத்தான். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. அதற்கு பிறகுதான் யாமிருக்க பயமேவின் இரண்டாம் பாக்தை இயக்கும் யோசனை உள்ளது. என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே