இந்நிலையில் சீனாவில் புதிய வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இது முந்தைய பறவை காய்ச்சலை விட வீரியம் உள்ளதாக இருக்கிறது.புதிய பறவை காய்ச்சலுக்கு சீனாவில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளனர். 433 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவும் கோழி மூலம்தான் பரவுகிறது. எனவே கோழிகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகளை மூடும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.புதிய பறவை காய்ச்சல் இந்தியா, வியட்நாம், வங்காளதேசம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைப்புகள் எச்சரித்துள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே