நடிப்பதையும் குறைத்தார். அதன் பிறகு கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட ரம்யாவுக்கு வாய்ப்பு கிட்டியது. ஆனால் அவர் தோல்வி அடைந்தார்.இதையடுத்து மாண்டியாவில் வசித்த வாடகை வீட்டை காலி செய்து விட்டு பெங்களூர் வீட்டுக்கு குடிபெயர்ந்தார். இதனை எதிர் கட்சிகள் விமர்சித்தன தேர்தலில் தோற்றதால் தொகுதியை காலி செய்து விட்டு ஓடிவிட்டார் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கிண்டல் செய்தது. இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.அவர் கூறியதாவது:–
வாடகை பிரச்சினை காரணமாகத்தான் மாண்டியாவில் நான் வசித்த வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூர் சென்றேன். தற்போது இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து மீண்டும் மாண்டியா தொகுதியிலேயே குடியேறி இருக்கிறேன்.
நான் அரசியலை விட்டோ தொகுதியை விட்டோ ஓடமாட்டேன். தொடர்ந்து மக்களுக்கு தொண்டு செய்வேன். எனக்கு எதிராக சிலர் பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே