இதற்கு முன்பு விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார் கருணாகரன். காசு பணம் துட்டு மணி மணி என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதையடுத்து, சமீபத்தில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமே படத்திலும் கிருஷ்ணாவுக்கு இணையான வேடத்தில் இவரும் நடித்திருந்தார்.
இந்நிலையில்,ரஜினியின் லிங்கா படவாய்ப்பும் கிடைத்திருப்பதால் அடுத்த லெவலுக்கு சென்று விட்டார் கருணாகரன். இந்த படத்தில் கிடைத்தது தன்னைப்பொறுத்தவரை அரிய வாய்ப்பு என்பதால் வேறொரு படத்திற்கு கொடுத்திருந்த கால்சீட்டை லிங்காவுக்கு வாங்கிக்கொடுத்து நடிக்கிறார் கருணாகரன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே