அனிரூத் 3 படத்துக்கு இசையமைத்து கொலை வெறி பாடல் மூலம் பிரபலமானார். எதிர் நீச்சல் படத்துக்கு இசையமைத்த போது பிரியா ஆனந்துடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். இப்போது அது காதலாக மலர்ந்துள்ளதாம். இரு வரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்க்கிறார்கள்.
பிரியாஆனந்தை பார்க்க படப்பிடிப்பு தளத்துக்கே போய் வருகிறாராம். ஏற்கனவே ஆண்ட்ரியாவை அனிரூத் காதலித்தார். இருவரும் முத்தமிடும் படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பிறகு அந்த காதல் முறிந்தது. இப்போது பிரியா ஆனந்துடன் ஜோடி போட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே